Tuesday, November 06, 2007

ஒரு தற்கொலையின் மொழியிலிருந்து....

அன்னைத் தமிழின் அடிமை விலங்கு ஓடிந்திட வேண்டும்
ஆண்டப் புலிக்கொடி மீண்டுமிங்கு ஆடிட வேண்டும்
இனவாத இலங்கையரசை மாற்றிட வேண்டும்
ஈழமே எனதுயிரென இறுதிவரை முழங்கிட வேண்டும்
உறுதியான தலைவனின் கரங்கள் அங்கே ஓங்கிட வேண்டும்
ஊரெல்லாம் புலிப்படையாய் மக்கள் மாறிட வேண்டும்
எட்டப்பன் கொட்டமடக்க எட்டுத்திக்கும் எம்மக்கள்
ஏனடத் தமிழா இன்னுமா உறங்கிக்கிடக்கிறாய்
ஐயமேன்பதை தமிழகராதி அறியுமோ
ஒன்றுபட்டால் ஒருகைப் பார்ப்போம்
ஓட விரட்டிடுவோம் எமது எதிரி மூச்சை நிறுத்திடுவோம்.

-எழுதியவரைத் தெரிந்தால் பின்னூட்டமிடுங்கள்...

Labels:

posted by பசிலன் @ 7:53 AM,


0 Comments: