Friday, November 16, 2007

போயஸ் தோட்டத்திற்கு இடமாறும் மனநல மருத்துவமனை - ஒரு அதிர்ச்சித் தகவல்

அதிகரித்துவிட்ட மன அழுத்தம் மற்றும் மனப்பிழர்வுகளால் பதிக்கப்பட்டவர்களால் அயானவரத்தில் ஏற்படும் கூட்ட நெரிசலைத தவிர்க்க போயஸ் தோட்டத்தில் உள்ள வேதா நிலையத்தில்(ஏன்னா.. சாத்தான் அங்கிருந்துதான் அப்பப்ப வேதம் ஓதும்) ஒரு கிளை அமைப்பைத் தொடங்கவிருப்பதாக சற்றுமுன் வந்த தகவல் ஒன்று உறுதி செய்கிறது.

கடந்த சில ஆண்டுகளாகவே அங்கு செல்லும் நபர்களின் (சீச்சி.. அண்ணன பாத்தா அப்படித் தெரியலப்பா...) அதிகரிப்பால் அரசு இந்த முடிவை எடுத்திருப்பதாக உறுதிபடுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

எதிர்பாராவிதமாக அவ்வழியே செல்லும் அன்பர்கள் எச்சரிக்கையாக இருக்கவும்.

மேலும் செய்திகளுக்கு...

உள்ள மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் எல்லாம் என்னுடைய இல்லத்தை நோக்கியே வந்து கொண்டிருக்கிறார்கள்.

posted by பசிலன் @ 4:14 AM,


0 Comments: